மேட்டுப்பாளையம் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா  பேருந்து கவிழ்ந்து 54 பேரில் 8 பேர்  உயிரிழந்தனர்

by Admin / 30-09-2023 11:55:55pm
 மேட்டுப்பாளையம் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா  பேருந்து கவிழ்ந்து 54 பேரில் 8 பேர்  உயிரிழந்தனர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தென்காசியில் இருந்து வந்த தனியார் சுற்றுலா பேருந்து மரப்பாலம் அருகே கவிழ்ந்து விபத்தில்  8 பேர் உயிரிழப்பு. தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து இருந்து 54 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்து ஊருக்கு திரும்பியபோது  குன்னுார் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில்
பிரேக் பிடிக்காமல் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா  பேருந்து கவிழ்ந்துஅதில் பயணம் செய்த 54 பேரில் 8 பேர்  உயிரிழந்தனர் .பேருந்து கவிழ்ந்த இடத்தில்மற்றவர்களை தேடும் பணியில்தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 மேட்டுப்பாளையம் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா  பேருந்து கவிழ்ந்து 54 பேரில் 8 பேர்  உயிரிழந்தனர்
 

Tags :

Share via