நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்: அமித் ஷா - ராகுல் காந்தி

by Editor / 27-07-2021 10:40:27am
நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்: அமித் ஷா - ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில், 'மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via