நண்பனை கொடூரமாக கொன்ற நபர்.கைது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திங்கள்கிழமை ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜிஐடிசி பகுதியில் உள்ள வாட்வாவில் நிதிஷ் பிரசாத் மற்றும் முகேஷ் தாக்கூர் என்ற இரு நண்பர்கள் சண்டையிட்டனர். இதில், ஆத்திரமடைந்த நிதிஷ் பிரசாத் தனது பொறுமையை இழந்துள்ளார். தொடர்ந்து, முகேஷை கத்தியால் குத்தி கொன்றார். இது தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Tags :