மருத்துவ கல்லூரி பேராசிரியர் கைது ரகசிய இடத்தில் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலசேகரத்தில் செயல்படும் தனியார் மருத்து கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்த சுகிர்தா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து. , அவர் எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மற்றும் இரண்டு மாணவர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் நேற்று இரவு கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :