கடனாநதி அருகே சிறுத்தை அட்டகாசம்

by Editor / 11-10-2023 07:54:04am
கடனாநதி அருகே சிறுத்தை அட்டகாசம்

தென்காசி மாவட்டம் கடனாநதி நீர்த்தேக்கம் அருகில் உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பில் முருகன் என்பவர் வீட்டில் கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்து குதறியதால் பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

 

Tags : சிறுத்தை அட்டகாசம்

Share via