நாசரேத் வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு.

by Editor / 01-09-2024 10:54:49pm
நாசரேத் வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில முத்து கண்ணன் மற்றும் விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆளை உரிமையாளர் இன்று கைது செய்யப்பட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புளியங்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற வாலிபர் தற்போது உயிரிழந்துள்ளார்.

 

Tags : நாசரேத் வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு.

Share via