பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா மீது மத்திய பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.பி. கே.சி.வேணு கோபால் கூறியதாவது.. “மத்திய பிரதேச அரசு முழுக்க முழுக்க ஊழல் நிறைந்தது. இது குறித்து பேசியதற்காக பிரியங்கா மீது வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டது. அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், நாங்கள் பயப்படமாட்டோம். அரசின் ஊழல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்,'' என்றார்.
Tags :