விடுதலையான மீனவர்கள் தமிழ்நாடு திரும்பினர்

by Staff / 29-11-2022 11:39:08am
விடுதலையான மீனவர்கள் தமிழ்நாடு திரும்பினர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் நீதிமன்ற காவல் முடிந்து இலங்கை வவுனியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட15 தமிழ்நாடு மீனவர்களும் இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர்.
 

 

Tags :

Share via