ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக கேரள அரசு வழக்கு

by Staff / 02-11-2023 02:19:09pm
ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக கேரள அரசு வழக்கு

தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 8 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்கள் ஆகியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழக அரசும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via