அவசரகால பேரிடர் துறையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு.
தமிழகமெங்கும் பெய்து வரும் மழையின் காரணமாக ,சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால பேரிடர் துறையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் காணொளி காட்சி வழியாக அங்குள்ள நிலவரத்தை தெரிந்து கொண்டு மக்களை மழையில் இருந்து பாதுகாத்திட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். மேலும் மழையின் காரணமாக ,ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அதற்கு உரிய தொடர்பு எண்க அறிவிக்கப்பட்டுள்ளது. 10 70 -,10 77 .மேலும் 9445869848 [ஒன்பது நாலு நாலு அஞ்சு எட்டு ஆறு ஒன்பது எட்டு நாலு எட்டு] என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக செல்லுடை பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது .
Tags :