ஆளுநருக்கு தண்டனை வழங்க வேண்டும் : கே.எஸ்.அழகிரி

by Staff / 25-11-2023 05:01:37pm
ஆளுநருக்கு தண்டனை வழங்க வேண்டும் : கே.எஸ்.அழகிரி

உச்சநீதிமன்றத்தின் கருத்தை ஏற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி; "ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது. சட்டமன்றம் கொண்டுவந்த மசோதாக்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது அரசுக்கு எதிரான குற்றம். அரசுக்கு எதிரான குற்றத்துக்கான தண்டனையை ஆளுநருக்கு வழங்கவேண்டும்" என்று அழகிரி கூறியுள்ளார்.

 

Tags :

Share via