உத்தரகாசி சுரங்கப்பாதை சம்பவம்.. களத்தில் இறங்கிய ரோபோக்கள்

by Staff / 28-11-2023 12:28:38pm
உத்தரகாசி சுரங்கப்பாதை சம்பவம்.. களத்தில் இறங்கிய ரோபோக்கள்

உத்தரகாண்டில் உள்ள உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணி செவ்வாய்க்கிழமையுடன் 17வது நாளை எட்டியது. தொழிலாளர்களை பாதுகாக்க மலை உச்சியில் இருந்து 86 மீட்டர் தூரம் தோண்டும் பணி நடந்து வருகிறது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மனநிலையை கண்காணிக்க, ரோபோக்களை அதிகாரிகள் அனுப்ப உள்ளனர்.

 

Tags :

Share via