சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக்ஜாம் புயல் காரணமாக பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு
. அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும்.
Tags :