,சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை (டிச-.8) விடுமுறை.

by Admin / 07-12-2023 07:04:34pm
 ,சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை (டிச-.8) விடுமுறை.

மழை வெள்ளம் வடியாததன் காரணமாகவும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதன் பொருட்டும் நாளை 8 .12.2023 வெள்ளிக்கிழமை ,சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

.செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.8) வெள்ளிக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

 ,சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை (டிச-.8) விடுமுறை.
 

Tags :

Share via