நெல்லை மனோன்மணியம் பல்கலை 18- ந்தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பு.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாளை 18- ந்தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பு , தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக் கழக துணை வேந்தர் சந்திரசேகர் தகவல்
Tags : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை