13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை

by Staff / 19-12-2023 11:34:07am
13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 14 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமியின் தந்தை பள்ளிக்கு வந்து தனக்கு வேலை இருப்பதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்ததை அடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via