செங்கோட்டை-திருநெல்வேலி தடத்தில் மீண்டும் ரயில் இயக்கம்,
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது இதன் காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது தற்போது தண்டவாளங்களில் உள்ள மழை நீரை அகற்றப்பட்டு இன்று முதல் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இதன் தொடர்ச்சியாக
20684 செங்கோட்டை - தாம்பரம், மாலை 4.15 திருநெல்வேலி வழியாக இயக்கப்படுகிறது.அதேபோன்று இரவு 11.20 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்
செங்கோட்டை - நெல்லை :ஒருரயில் மட்டும் இயக்கம்.
1. காலை 06.40 வண்டி எண் 06682
2. மதியம் 02.35 வண்டி எண் 06658
வழக்கம் போல் இயங்கும்.
நெல்லை - செங்கோட்டை:
1. காலை 09.45 வண்டி எண் 06681
2. மாலை 06.15 வண்டி எண் 06657
வழக்கம் போல் இயங்கும்.
Tags : செங்கோட்டை-திருநெல்வேலி தடத்தில் மீண்டும் ரயில் இயக்கம்,