பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சூடு: 3 வீரர்கள் வீர மரணம்

by Staff / 22-12-2023 11:32:35am
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சூடு: 3 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களை குறிவைத்து ரஜோரியின் பூஞ்ச் ​​பகுதியில் உள்ள தேரா கி கலியில் இருந்து சென்ற இரண்டு ராணுவ லாரிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via