பிரதமர் நரேந்திர மோடி இன்று தொழிலாளர்களின் நீண்ட நாள் நிலுவைத் தொகை வழங்கும் விழாவில்....
பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தூர் ஹகும் சந்த் மில் தொழிலாளர்களின் நீண்ட நாள் நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்க்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்..
Tags :