அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றிய நபர்2 கார்களுடன் கைது.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றிய நபரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்; இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது
Tags :