அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை

by Staff / 01-01-2024 01:37:28pm
அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 841-ஐ விட குறைவான பாதிப்பாகும். மேலும் கொரோனா பாதிப்புக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 548 பேர் குணமடைந்துள்ளனர். ஜே.என்.1 திரிபுக்கு, இதுவரை 9 மாநிலங்களில் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவாவில் 47 பேரும், கேரளாவில் 41 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via