திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

by Staff / 02-01-2024 01:22:31pm
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி₨1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம்சிறப்பம்சங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்ட புதிய விமான முனையம்ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில், புதிய முனையம்.

 

Tags :

Share via