அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கிவிட்டது.

by Admin / 15-01-2024 10:24:49am
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கிவிட்டது.

தை பிறந்து விட்டது. இன்று தமிழர்களின் இல்லங்களில் எல்லாம் புது பானை வைத்து பச்சரிசி சக்கரை பொங்கல் இட்டு கோலகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் தொடங்கிவிட்டது. 600 மாடுபிடி வீரர்களுடன் 900 காளைகள் வாடி வாசலை நோக்கி காத்திருக்கின்றன. வாடிவாசல் புகுந்து களத்திற்குள் வந்த சீறிப்பாய்ந்து வந்த காளைகளை தங்கள் தினவெடுத்த தோள்களால் காளையர்கள் திமிலை இறுகப்பற்றி அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்..

 

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கிவிட்டது.
 

Tags :

Share via