பில்கிஸ் பானோ வழக்கு..சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிய குற்றவாளிகள்

by Staff / 18-01-2024 01:55:36pm
பில்கிஸ் பானோ வழக்கு..சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிய குற்றவாளிகள்

பில்கிஸ் பானோ வழக்கில், குற்றவாளிகள் ஜனவரி 21ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். குற்றவாளிகள் 3 பேரும் பல்வேறு காரணங்களை கூறி 4 முதல் 6 வாரங்களுக்கு நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அவர்களின் மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

 

Tags :

Share via