ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர்
கோவை மேட்டுப்பாளையம் சேர்ந்தவர் ஸ்ரீநிதா (13) இவர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பங்கேற்றார். இதில் சத்தியம் சிவம் சுந்தரம்' என்ற பாடலை இனிமையாக பாடி அசத்தினார் ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர் மோடி, அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்தார் இன்று ஸ்ரீநிதா கூறுகையில் பரிசும் பெற்றதை பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
Tags :