படகு கவிழ்ந்து விபத்து - பலி 14ஆக அதிகரிப்பு

by Staff / 19-01-2024 11:50:54am
படகு கவிழ்ந்து விபத்து - பலி 14ஆக அதிகரிப்பு

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் உள்ள ஹரனி ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 14 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 14 பேர் உயிரிழந்துள்ளனர். 27 மாணவர்கள் படகில் பயணித்த நிலையில், நீரில் தத்தளித்த மாணவர்களை மீட்பு படையினர் காப்பாற்றி கரை சேர்த்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via