பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்

by Staff / 19-01-2024 02:51:55pm
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்

பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை, அவரது மகன் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம் என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

 

Tags :

Share via