சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

by Staff / 03-02-2024 02:38:31pm
சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை - மைசூர் இடையே வார இறுதி வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் வந்தே பாரத் ரயில் சேவைகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை தொடரும். மைசூர்- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் சேவையும் மார்ச் 27 வரை இயக்கப்படும். பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால் ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via