விரட்டிய யானை மயிரிழையில் உயிர் தப்பிய வனத்துறையினர்.
வய நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கிருந்த ஒருவரை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர்..யானைக்கு மயக்க ஊசி செலுத்த சென்ற வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை - சத்தம் எழுப்ப துப்பாக்கியால் சுட்டபடியே ஓடியதால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
Tags : விரட்டிய யானை மயிரிழையில் உயிர் தப்பியவனத்துறையினர்