கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் பிரின்ட் செய்து புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது

by Editor / 19-07-2022 03:47:53pm
கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் பிரின்ட் செய்து  புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது

ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் மதன பள்ளியில் கலர் ஜெராக்ஸ் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் பிரிண்டிங் மிசின் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சித்தூர் மற்றும் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் சந்தைகளில் கள்ள நோட்டுகளை அவர்கள் தொடர்ந்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via

More stories