சனாதனம் விசாரணைக்கு நான் தயார் - உதயநிதி பதில்

by Staff / 04-03-2024 01:00:24pm
சனாதனம் விசாரணைக்கு நான் தயார் - உதயநிதி பதில்

சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையாக்கப்பட்ட நிலையில் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து உதயநிதி, நான் பேசியதன் விளைவை நன்கு அறிவிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.

 

Tags :

Share via