காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 10-03-2024 12:59:04pm
காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீர்காழி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும், காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடுகிறேன்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via