மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் மீன் விலை உயர்வு

by Editor / 17-04-2023 08:55:16am
 மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் மீன் விலை உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை உயர்வு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.இன்று 1கிலோ வஞ்சிரம் மீன் 1300-ரூ க்கும் கட்டில் பிஷ் கணவாய் மீன் 600-ரூ க்கும் பாரை மற்றும் விளைமீன் 400-ரூ க்கும் கிளி மூக்கு மீன் 350-ரூ க்கும் கேரை மீன் 200-க்கும் வாளை மீன் 150-ரூ க்கும் விற்பனை ஆனது.கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் மீன் விலை உயர்வு

 

Tags :

Share via