கேரளா குமரி 80 மீனவர்கள் சிறைப்பிடிப்பு; போலீசார் விசாரணை

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்யும் பகுதியில் அத்துமீறி நுழைந்து தொழில் செய்ததாக கேரள மாநில விசைப்படகு மற்றும் ஐந்து குளச்சல் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் 80 மீனவர்களை நடுக்கடலில் சிறை பிடித்து, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கொண்டு வந்தனர். நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் மூன்று மீனவர்கள் காயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :