மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது - சுப்பிரமணிய சுவாமி
மோடி மீண்டும் பிரதமராக வாகூடாது என்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் மோடி சீனா, இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை தடுக்கவில்லை. மாலத்தீவுடன் பிரச்சனை உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளோம். என்ன செய்தார் மோடி? ஒன்றும் செய்யவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவரை மக்கள் தோற்கடிக்க வேண்டும்' எனக் கூறினார்.
Tags :