ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 29-03-2024 05:34:10pm
ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via