கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. அவரை சிறையில் அடைக்க முடியாது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று மாபெரும் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசுகையில், என் கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் மோடி சிறையில் அடைத்துள்ளார். கெஜ்ரிவால் சிங்கம் போன்றவர். காவி ஆட்சியாளர்களால் அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என்று பேசினார்.
Tags :