சற்றுமுன்: பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

by Staff / 31-03-2024 04:35:20pm
சற்றுமுன்: பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் வாய்க்கால் கட்டுமான பணியின் போது கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதில் பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via