கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்

பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்த தகவல்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், கூகுள் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால், நாட்டின் சட்டத்திற்குப் புறம்பான தகவல்களை பரப்பியதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம் விதித்து மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags :