ஆடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்

by Staff / 11-04-2024 04:14:32pm
ஆடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்

திருப்பூர் மாவட்டம் பொன்னிவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (40). இவர் ஆட்டுப்பட்டியில் 20 செம்மறி ஆடுகளை இருந்தன. நேற்று அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் ஆடுகளை வெறித்தனமாக கடித்துக்குதறியதில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆடுகள் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகின, 5 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் 
வருவாய்த்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via