அவிநாசி - அத்திக்கடவு திட்டம்: விவசாயிகள் வரவேற்பு
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தால், வறட்சியில் பிடியில் இருந்த பின்தங்கிய கிராமங்கள் செழிப்பாகும் என, விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இ.கம்யூனிஸ்ட்) மாவட்ட செயலாளர் சின்னசாமி கூறும்போது, ”இத்திட்டத்தை, தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளதை, இனிப்பு வழங்கி கொண்டாடினோம். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக போராடிய விவசாயிகள் மற்றும் முதல்வருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி.” என்றார்.
Tags :