8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.

by Editor / 12-05-2024 09:33:37am
8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 12) கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை .

Share via

More stories

Logo