இன்று காலை முதல் கடலூரில் கடும் கடல் சீற்றம்

by Editor / 06-12-2022 09:40:57am
இன்று காலை முதல் கடலூரில் கடும் கடல் சீற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை முதல் கடலூரில் கடும் கடல் சீற்றம் காணப்படுகிறது. எனவே, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலூர் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via