கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

by Editor / 03-06-2024 11:18:26am
கலைஞரின்  நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மூத்த அமைச்சர்கள், எம்.பி-க்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். அதன் பின்னர், கலைஞர் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலரை வெளியிட்டார்.

 

Tags : கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Share via