அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி ஒருங்கிணைப்புக்குழு கடிதம்

by Staff / 14-06-2024 05:11:51pm
அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி ஒருங்கிணைப்புக்குழு கடிதம்

அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு ஒருங்கிணைப்புக்குழு கடிதம் எழுதி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக பேச நேரில் சந்திக்க விரும்புகிறோம் என எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளன.
 

 

Tags :

Share via