மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் நில அதிர்வு; பொதுமக்கள் அச்சம்

by Editor / 02-07-2024 10:40:06am
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் நில அதிர்வு; பொதுமக்கள் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் ஜெட் விமானம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பல்வேறு இடங்களில் லேசான சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஜெட் விமானம் பறக்கும் போது வேக்கம் ஓபன் செய்ததால் ஏற்பட்ட அதிர்வு சத்தம் என்று கூறப்படுகிறது.

 

Tags : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் நில அதிர்வு; பொதுமக்கள் அச்சம்

Share via