மதுரை மேலவாசலில் ரவுடி வெட்டி கொலை

by Staff / 03-10-2023 12:44:15pm
மதுரை மேலவாசலில் ரவுடி வெட்டி கொலை

மதுரை மேல வாசல் பேச்சிமுத்து 37 மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் பேச்சிமுத்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 5-பேர் கும்பல் அவரிடம் தகராறு செய்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். திடீர் நகர் போலீசார் விசாரணையில் பன்றி வளர்ப்பு பிரச்சினையில் ஒருவர் கொலை, இந்த தொடர்பாக இந்த கொலை நடந்துள்ளது. அந்த பகுதி 4-பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via