ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியஉதவி செயற்பொறியாளர் கைது.

by Editor / 02-07-2024 05:36:38pm
 ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியஉதவி செயற்பொறியாளர் கைது.

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் ஐஸ் பிளான்ட் நடத்தி வரும் நாராயணசாமி என்பவருக்கு பிரதம மந்திரி சூரிய  மின்சார திட்ட தடை இல்லா சான்று வழங்க அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் ஒரு லட்சத்து 75,000 லஞ்சம் கேட்டு முதல் தவணையாக நாகுடி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில்  ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய போது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையிலான போலீசார் பிருந்தாவனனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து அலுவலகத்தின் உட்பகுதியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

Tags : ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியஉதவி செயற்பொறியாளர் கைது.

Share via