பேஸ்புக் மூலமாக பழகி பெண்ணை மிரட்டி பணம் நகைகளை பறித்துசென்ற நபர் மீது வழக்குப்பதிவு.

by Editor / 05-07-2024 09:50:32am
 பேஸ்புக் மூலமாக பழகி பெண்ணை மிரட்டி பணம் நகைகளை பறித்துசென்ற நபர் மீது வழக்குப்பதிவு.

மதுரை மாநகர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பேஸ்புக் மூலமாக பழகிய திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டையை சேர்ந்த தண்டபாணி என்பவர் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி மிரட்டி 3லட்சம் பணம் 4 பவுன் நகையை பறித்து மோசடி செய்ததாக பெண் அளித்த புகாரின் கீழ் தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை தேடிவருகின்றனர்.

 

Tags :  பேஸ்புக் மூலமாக பழகி பெண்ணை மிரட்டி பணம் நகைகளை பறித்துசென்ற நபர் மீது வழக்குப்பதிவு.

Share via