கனமழை காரணமாக சிம்லாவில் நிலச்சரிவு

by Staff / 07-07-2024 02:03:06pm
கனமழை காரணமாக சிம்லாவில் நிலச்சரிவு

கனமழை காரணமாக, இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹட்கோட்டி - பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும், சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், ஜூலை 12ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via